Latest topics
» Gucci Belts On Sale[by cangliang Wed Jan 23, 2013 5:26 pm
» Armani Belt
by cangliang Wed Jan 23, 2013 5:25 pm
» Prada Belt on sale
by cangliang Wed Jan 23, 2013 5:23 pm
» Gucci Tasche
by cangliang Sun Jan 20, 2013 7:14 pm
» Gucci Kappe
by cangliang Sun Jan 20, 2013 7:13 pm
» gucci Belt For Sale
by cangliang Sun Jan 20, 2013 7:11 pm
» Louis vuitton handbags outlet
by cangliang Mon Jan 14, 2013 10:40 pm
» Hermes Picotin
by cangliang Mon Jan 14, 2013 10:39 pm
» Hermes Picotin
by cangliang Mon Jan 14, 2013 10:38 pm
» christian louboutin peep toes
by cangliang Sat Jan 12, 2013 1:28 am
» fashion CHRISTIAN LOUBOUTIN shoes online
by cangliang Sat Jan 12, 2013 1:26 am
» Christian Louboutin Flats
by cangliang Sat Jan 12, 2013 1:25 am
» My own half a dozen night time cocaine bender': Frankie Cocozza unveils the particular level regarding his / her medicine utilize
by lujinyu Fri Nov 11, 2011 7:04 pm
» Loneliness affects sleep quatity, then heath
by youxieshi Thu Nov 03, 2011 1:54 am
» David Stern, Billy Hunter, Derek Fisher key cogs to NBA lockout
by Swinderman Tue Nov 01, 2011 8:57 pm
» Did Greece's government make the right decision?
by kuaiguonianlo Tue Nov 01, 2011 7:31 pm
» White House orders Energy Department loan review
by youshiyinianla Sat Oct 29, 2011 2:19 am
» Scott Olsen injuries prompt review as Occupy Oakland protests continue
by zhendeainia Wed Oct 26, 2011 7:25 pm
» '60 Minutes' on Steve Jobs: Hear icon's last pitch
by weishinia Sun Oct 23, 2011 8:03 pm
» Roll Call 2010: A Very Special Post
by qiheitiann Thu Oct 20, 2011 12:26 am
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 196 on Fri Jun 18, 2021 2:36 pm
Search
திருக்குறள்
3 posters
Page 1 of 1
திருக்குறள்
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்1.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்1.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.
Re: திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன;
(அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன;
(அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
prabumurugan- புதியவர்
- Posts : 16
Points : 40
Reputation : 0
Join date : 02/05/2010
Re: திருக்குறள்
குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.
prabumurugan- புதியவர்
- Posts : 16
Points : 40
Reputation : 0
Join date : 02/05/2010
Re: திருக்குறள்
ஆரம்பம் ஆகட்டும் நண்பரே நன்றிகள்
இனியவளே- புதியவர்
- Posts : 16
Points : 22
Reputation : 0
Join date : 06/05/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|